குமரியில் முருகன் கோயில்களில் இன்று மாலையில் சூரசம்ஹாரம் :

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் காப்புகட்டி பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.

நாகர்கோவில் நாகராஜா கோயிலில் உள்ள பாலமுருகன் கோயில், வேளிமலை முருகன் கோயில், முருகன்குன்றம் வேல்முருகன் கோயில், மருங்கூர் சுப்பிரமணியசுவாமி கோயில், தோவாளை முருகன் கோயில், வடீவீஸ்வரம் அழகம்மன் கோயில், வெள்ளிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோயில், தேரிவிளை குண்டல் முருகன் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் இன்று மாலை முருகன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE