இபிஎஃப்ஓ குறைதீர் கூட்டம் :

By செய்திப்பிரிவு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில், குறைதீர் கூட்டம் வரும் 10-ம் தேதியன்று நடைபெறுகிறது.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகம் சார்பில், குறைதீர் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது. எனவே, சந்தாதாரர்கள், ஓய்வூதியதாரர்கள், நிறுவன முதலாளிகள் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள குறைகளை இக்கூட்டத்தில் தெரிவித்து விரைந்து தீர்வு காணலாம் என வடசென்னை, மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1, சி.அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE