குமரியில் மெகா தடுப்பூசி முகாம் :

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 7-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் 105 மையங்கள், பிற பகுதிகளில் 450 மையங்கள் என, மொத்தம் 555 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மக்கள் குறைவான அளவில் வந்திருந்தனர். குமரி மாவட்டத்தில் இதுவரை முதல்கட்டமாக 10,63,320 பேருக்கும், இரண்டாம் கட்டமாக 4,15,346 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE