அக்.29-ல் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் அக்.29-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெற உள் ளது. இக்கூட்டத்தில், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு திட்ட விளக் கம் அளிக்கப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்று கருத்து தெரிவிக்க விரும்பும் விவசாயிகள், தங்களின் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும், கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக விவசாயிகள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE