ரயில்வே ஊழியர் போக்ஸோவில் கைது :

திருச்சி பொன்மலை கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன்(27). ரயில்வே ஊழியரான இவர், 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், பொன்மலை அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து புருஷோத்தமனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்