யோகா, மனவள மேலாண்மை பயிற்சி :

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புல மாணவர் நலப்பிரிவு சார்பில் இணையம் வாயிலாக யோகா மற்றும் மன வள மேலாண்மை குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது.

வேளாண் புல முதல்வர் மற்றும் பயிற்சி பட்டறை இயக்குநர் முனைவர் கணபதி தலைமை தாங்கி பேசினார்.

மாணவர் நல அலுவலர் மற்றும் பயிற்சிப் பட்டறையின் அமைப்பு செயலாளர் முனைவர் ஜான்கிறிஸ்டி வரவேற்றார்.

தர நிர்ணய குழு இயக்குநர் முனைவர் அறிவுடைநம்பி, பயிற்சிப் பட்டறையின் ஒருங்கி ணைப்பாளர் முனைவர் இமய வரம்பன் ஆகியோர் பேசினர்.

சுமார் 500 இளநிலை மற்றும்முதுநிலை ஆராய்ச்சி மாண வர்கள் பேராசிரி யர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE