புதிதாக 119 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

வேலூர், தி.மலை மாவட்டங் களில் புதிதாக 119 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 28 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்து 584-ஆக அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE