தேர்தல் பணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு :

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சிய ருமான மு.விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏப்.6 அன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள திடகாத்திரமான முன்னாள் படைவீரர்கள் தங்களது தாலுகாவுக்கு உட்பட்ட காவல்நிலையங்களுக்குத் தங்களது அடையாள அட்டை மற்றும் தங்களுக்குத் தேவையான பொருட்களுடன் ஏப்.4-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நேரில் வர வேண்டும், என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்