பொட்டல்விளையில் மினி கிளினிக் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர் பேரூராட்சி சிங்களேயபுரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பொட்டல்விளையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக அரசின் டெல்லிசிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம்மினி கிளினிக்கை திறந்து வைத்தார். இதைப்போல தோவாளையில் நடைபெற்ற விழாவில் 1,121 விவசாயிகளுக்கு ரூ.4.08 கோடி கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE