தேனி மருத்துவக் கல்லூரியில் புறக்காவல் நிலையம் தொடக்கம்

இதைத் தொடர்ந்து அவசர நோயாளிகள் பிரிவு அருகே புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. தென்மண்டல காவல் துறைத் தலைவர் எஸ்.முருகன் தலைமை வகித்து புறக்காவல் நிலையத்தை தொடங்கி வைத்தார்.

இதில் திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் எம்எஸ்.முத்துச்சாமி, தேனி மாவட்டக் கண்காணிப்பாளர் இ.சாய்சரண்தேஜஸ்வி, மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்