கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை :

மதுரை பெருங்குடி கணேசபுரத்தை சேர்ந்தவர் முத்துமாரி(21). இவரது கணவர் பிரசாந்த். காதல் திருமணம் செய்த இவர்களுக்கு 5 மாதக் குழந்தை உள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கு தற்கொலை செய்தார். இதனால் வேதனையில் இருந்த முத்துமாரியும் நேற்று முன்தினம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE