இன்று குடிநீர் விநியோகம் ரத்து :

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பா. விஷ்ணுசந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தச்சநல்லூர் மண்டல பகுதிகளுக்குட்பட்ட சுத்தமல்லி பழையதலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் குழாய், பேட்டை வாய்க்கால் அருகில் அரியநாகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்துக்கான குழாய் பதிக்கும்போது உடைந்து விட்டதால், தச்சநல்லூர் மண்டலத்தில் 1, 3, 55-வது வார்டுகளில் இன்று குடிநீர் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்