சேலம் கருங்கல்பட்டியில் கடந்த 23-ம் தேதி கோபி என்பவர் வீட்டில் வர்த்தக எரிவாயு சிலிணடர் வெடித்தது. இதில், 4 வீடுகள் தரைமட்டமாகின. 6 பேர் உயிரிழந்தனர். 13 பேர் பலத்த காயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.இதில், முருகன் (45) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago