சிதம்பரம் நடுவர் மன்றத்தில் : ஜெய்பீம் படம் குறித்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு :

By செய்திப்பிரிவு

சிதம்பரம் நடுவர் மன்றத்தில் "ஜெய்பீம்" படம் குறித்த வழக்குவிசாரணை 4-ம் தேதி ஒத்திவைக் கப்பட்டுள்ளது.

"ஜெய்பீம்" திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருந்ததாக கூறி வன்னியர் சங்கத்தின் மாநி லத் தலைவர் பு.தா. அருள்மொழி சிதம்பரம் இரண்டாவது குற்றவி யல் நடுவர் மன்றத்தில் கடந்த 23-ம் தேதி வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நேற்றுவிசாரணைக்கு வந்தது. அப் போது வன்னியர் சங்கத் தலைவர்பு.தா.அருள்மொழி நீதிமன்றத் தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வருகிற 4-ம் தேதிக்கு நீதித்துறை நடுவர் சக்திவேல் ஒத்தி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்