சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் கணினி அறிவியல் இளங்கலை மாணவர்கள் இணைய தொழில்நுட்பம் சார்ந்த பயன்பாட்டுக் கருவியை உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம் மொபைல்போன் வாயிலாக வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள மின் விசிறி, மின் விளக்குகள், குளிரூட்டி போன்றவற்றை கையாள முடியும். இந்த மாணவர்களையும், அவர்களுக்குப் பயிற்சி அளித்த கணினி அறிலியல் துறை தலைவர் வெங்கடேஷ்பாபு, பேராசிரியர் சக்தி சரவணன் ஆகியோரையும் முதல்வர் செ.அசோக் பாரட்டினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago