மின்னல் தாக்கி இறந்த மீனவர் குடும்பத்துக்கு விஜய் வசந்த் எம்.பி. ஆறுதல் :

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் குமார் (22), கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபொது மின்னல்தாக்கி உயிரிழந்தார்.

விஜய் வசந்த் எம்பி., ராஜேஷ்குமார் எம்எல்ஏ., ஆகியோர் குமாரின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அகில இந்திய மீனவர் காங்கிரஸ் முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஜோர்தான், மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஷீபாறோஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்