கெடிலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி உடல் மீட்பு :

பண்ருட்டி அருகே உள்ள சாத்திப் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (45). விவசாயத் தொழிலாளர். நேற்று முன்தினம் மாலை கெடிலம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப் பட்டஆரோக்கியதாஸை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றுதேடும் பணி நடைபெற்று நடைபெற்றது. அப்போது ஆரோக்கியதாஸின் உடலை தீயணைப்புத்துறை வீரர் கள் கைப்பற்றினர். பண்ருட்டி பகுதியில் கடந்த 5 நாளில் 8 பேர் ஆற்றில் அடித்துசெல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்