மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் :

திருப்பூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று நடைபெறுகிறது. திருப்பூர் மின் பகிர்மானவட்ட செயற்பொறியாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘திருப்பூர்மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (நவ.17) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. ஆகவே,மின் நுகர்வோர் இந்தக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளை மனுவாக சமர்ப்பித்து பயனடையலாம்’’ என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE