3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை :

காஞ்சி, செங்கை மாவட்டங்களில் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுடன் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் ஆட்சியர் மா.ஆர்த்தி, செங்கைஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டஅறிக்கையில், காஞ்சி, செங்கைமாவட்டங்களில் கன மழை காரணமாக நவ.13-ம் (இன்று) தேதிபள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளனர்.

திருவள்ளூர் ஆட்சியர் ஜான்வர்கீஸ் வெளியிட்ட அறிக்கையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE