திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் வ

திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் வ. முத்தரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆலங்குளம், ஊத்துமலை, கீழப்பாவூர் துணை மின்நிலையங்களில் வரும் 6-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

ஆலங்குளம், ஆலடிப்பட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிப்பட்டி, ஐந்தான்கட்டளை, துத்திகுளம், கல்லூத்து, குருவன்கோட்டை, குறிப்பான்குளம், அத்தியூத்து, குத்தப்பாஞ்சான், மாயமான்குறிச்சி, ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேலமருதப்பபுரம், சோலைச்சேரி, கல்லித்தி குளம், கங்கமாங்கிணறு, ருக்மணியம்மாள்புரம், கழுநீர் குளம், அடைக்கலாபட்டணம், முத்துகிருஷ்ணபேரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்