‘நேர்மையே வாழ்க்கையின் வழி’ என்பதை நோக்கமாகக் கொண்டு ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2021’ அக். 26 முதல் நவ.1-ம் தேதிவரை நாடெங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி இந்தியன் வங்கி மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் விநாடி-வினா போட்டியை நடத்தின.
இந்தப் போட்டியில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago