ஐப்பசி திருவிழாவில் தபசு காட்சிக்கு எழுந்தருளிய அம்பாள் :

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நடந்து வருகிறது. தினமும்

மாலையில் சுவாமி அம்பாள் கோயில் உட்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. விழாவின் 11-வது நாளான நேற்று காலை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு செண்பகவல்லி அம்பாள் தபசு காட்சிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், இரவு 7 மணிக்கு கோயில் உட்பிரகாரத்தில் தபசில் எழுந்தருளிய அம்பாளுக்கு சுவாமி காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்