காங்கயம்
பராமரிப்பு பணிகள் காரணமாக ஓலப்பாளையம், பழையகோட்டை ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கீழ்கண்ட களில் நாளை (அக்.25) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, காங்கயம் செயற்பொறியாளர் வெ.கணேஷ் அறிவித்துள்ளார்.கண்ணபுரம், பா.பச்சாபாளையம், ஓலப்பாளையம், செட்டி பாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம், முருகன்காட்டு வலசு, நத்தக்காடையூர், பழையகோட்டை, மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago