கோத்தகிரியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி உதவி ஆய்வாளர் ஆனந்த்ராஜ் தலைமையில் போலீஸார் நேற்று கோத்தகிரி நகர் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மார்க்கெட் பகுதியில் ராஜ்குமார்(54) என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது. அதை அடுத்து, போலீஸார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.4,800 பறிமுதல் செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்