பெருந்துறை சிப்காட்
பெருந்துறை சிப்காட் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் நாளை (25-ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.இதனால், பெருந்துறை கோட்டைமேடு, கருக்கங்காட்டூர், கள்ளியம்புதூர், துடுப்பதி, சின்ன வேட்டுவபாளையம், பள்ளக்காட்டூர், சிலேட்டர் புரம், அய்யப்பா நகர், அண்ணா நகர் மற்றும் சிப்காட் எஸ்.இ.இசட் வளாகம், பெருந்துறை நகரம், பெரியமடத்துப்பாளையம், லட்சுமி நகர், கூட்டுறவு நகர், சக்தி நகர், மாயா அவென்யூ உள்ளிட்ட இடங்களில் நாளை (25-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
சென்னிமலை
சென்னிமலை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், சென்னிமலை நகரப் பகுதி, குமரபுரி, பொறையன்காடு, திரு நகர், அண்ணா நகர், கொங்கு நகர்,எம்பிஎன் காலனி, எம்.எஸ்.கே. நகர், நாமக்கல்பாளையம், பெரியார் நகர், காளிக்காவலசு, முருங்கத்தொழுவு, சூளை, பசுவப்பட்டி, வெப்பிலி, புதுப்பாளையம், சென்னிமலைபாளையம், ஒட்டன்குட்டை, கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (25-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தபடுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago