நத்தம் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க வலியுறுத்தல் :

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வேலம்பட்டியில் மார்க்சிஸ்ட் தாலுகா மாநாடு நடைபெற்றது. முன்னாள் கவுன்சிலர் விஜயவீரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் குழந்தைவேல், சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் முத்துச்சாமி வரவேற்றார். மாவட்டச் செய லாளர் சச்சிதானந்தம் பேசினார். கூட்டத்தில், நத்தம் பகுதியில் மா விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழ சாறு பதப்ப டுத்தும் தொழிற்சாலையை அமைக்க வேண்டும். நத்தம் நகரில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மான ங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்