திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தியாகராஜ நகர் துணைமின் நிலையத்தில் உள்ள மகாராஜ நகர் மின்பாதையில் இன்று (16-ம் தேதி) நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்க பணிகள் காரணமாக மின் கம்பம் மற்றும் மின்பாதை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது

திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தியாகராஜ நகர் துணைமின் நிலையத்தில் உள்ள மகாராஜ நகர் மின்பாதையில் இன்று (16-ம் தேதி) நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்க பணிகள் காரணமாக மின் கம்பம் மற்றும் மின்பாதை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. எனவே. இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை ராஜேந்திரன் நகர், கோரிபள்ளம், அண்ணா விளையாட்டு அரங்கம், உழவர்சந்தை, மகாராஜ நகர், இலந்தைகுளம், கிருஷ்ணா கல்யாண மகாலை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE