நெல்லையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் - லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை :

திருநெல்வேலி டவுனிலுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி எஸ்கால் தலைமையிலான போலீஸார் இந்த அலுவலகத்தில் நேற்றுமாலை 6 மணியளவில் திடீர் சோதனை நடத்தினர். சோதனை இரவிலும் நீடித்தது. சோதனையின் முடிவில் கணக்கில் வராத பணம் குறித்த விவரங்கள் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்