இதுதொடர்பாக, மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது,‘‘மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 4 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். மனு தாக்கல் 22-ம் தேதி (நாளை) நிறைவடைகிறது.
இதுவரை முக்கிய அரசியல் கட்சியின் சார்பில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. 23-ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. 25-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம். அன்று மாலை வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கப்படும். 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago