பவுர்ணமி சிறப்பு பூஜை :

கோவில்பட்டி: கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. இதனையொட்டி காலையில் கோடி சக்தி விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத கல்யாண முருகன், சுவாமிஅம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அர்ச்சகர் செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE