உடுமலை அடுத்துள்ள பூளவாடி, மதுரைவீரன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (30).இவர், அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டபோது,குடிமங்கலம் போலீஸார்கைது செய்தனர்.அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து குடிமங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago