பராமரிப்புப் பணிகள் காரணமாக ஊதியூர், ராசாத்தா வலசு, முத்தூர், வெள்ளகோவில், தாசவநாய்க்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கீழ்காணும் பகுதிகளில் நாளை (செப்

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஊதியூர், ராசாத்தா வலசு, முத்தூர், வெள்ளகோவில், தாசவநாய்க்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கீழ்காணும் பகுதிகளில் நாளை (செப்.21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளர் வெ.கணேஷ் தெரிவித்துள்ளார்.

ஊதியூர்: வட்டமலை, ஊதியூர், பொத்தியபாளையம், வானவராயநல்லூர், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம்.

ராசாத்தாவலசு: மேட்டுப்பாளையம், ராசாத்தா வலசு, வெள்ளகோவில், தாசவநாயக்கன்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூர், கம்பளியம்பட்டி.

முத்தூர்: வள்ளியரச்சல், முத்தூர், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம்.

வெள்ளகோவில்: நடேசன் நகர், ராஜீவ் நகர், வெள்ளகோவில், கொங்கு நகர், டி.ஆர்.நகர், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி.நகர், கே.பி.சி.நகர், சேரன் நகர், காமராஜபுரம்.

தாசவநாய்க்கன்பட்டி: உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூர், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு, கும்பம்பாளையம், சேர்வகாரன்பாளையம்.

மேட்டுப்பாளையம்: அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூர், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE