புதிதாக 43 பேருக்கு கரோனா தொற்று :

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 17 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 11 பேர் என மொத்தம் 43 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்