ஓசூர்  ஓசூர் கோட்டத்துக்கு உட்பட்ட உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை மற்றும் ராயக்கோட்டை துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், வரும் 21-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது

By செய்திப்பிரிவு

ஓசூர்

 ஓசூர் கோட்டத்துக்கு உட்பட்ட உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை மற்றும் ராயக்கோட்டை துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், வரும் 21-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் விவரம்:

உத்தனப்பள்ளி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுகுறுக்கை, போடிச்சிப்பள்ளி, காடுதானப்பள்ளி, இருதாளம், வரகானப்பள்ளி, டி.கொத்தப்பள்ளி, கெலமங்கலம், அனுசோனை, கடூர், பொம்மதாத்தனூர், சின்னட்டி, ஜே.காருப்பள்ளி, முகலூர், அக்கொண்டப்பள்ளி, டி.கொத்தூர், பைரமங்கலம், ஜக்கேரி, பச்சப்பனட்டி, பஞ்சாட்சிபுரம், பேவநத்தம், அலசட்டி, தேன்கனிக்கோட்டை, மாரச்சந்திரம், நொகனூர், குந்துகோட்டை, அந்தேவனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகானப்பள்ளி, பாலதொட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதானப்பள்ளி, தண்டரை, பென்னங்கூர், திம்மசந்திரம், அரசகுப்பம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராயக்கோட்டை துணை மின் நிலையத்தில்

ராயக்கோட்டை நகரம், ஒண்ணம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, காடுமஞ்சூர், புதுப்பட்டி, முகளூர், கொப்பக்கரை, தேவனம்பட்டி, கிட்டம்மபட்டி, பெட்டம்பட்டி, வேப்பலம்பட்டி, லக்ஷிமிபுரம் டி.பள்ளி, எஸ்.என்.ஹள்ளி, முத்தம்பட்டி, தின்னூர், காருக்கானஹள்ளி, எருவனஹள்ளி, ஆளேசீபம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என ஓசூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு)குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE