5 பேருக்கு கரோனா :

தென்காசி மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது 86 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE