விபத்தில் விவசாயி உயிரிழப்பு :

சங்கரன்கோவில் அருகே வடநத்தம்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மதிப்பு ராஜ் (55). இவர், இருசக்கர வாகனத்தில் வடநத்தம்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். பொய்கைமேடு விலக்கு அருகே சென்றபோது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில் மதிப்பு ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE