`குடும்ப ஓய்வூதிய ஆணையில் விடுபட்ட பெயர்களை சேர்க்கலாம்' :

கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படை வீரர்கள் எவரேனும் படைப்பணியில் இருந்து வெளியில் வந்தவர்கள், மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர் பகுதி 2 ஆணை செய்யாமல் விடுபட்டு இருந்தால், தகுந்த ஆவணங்களுடன் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு வந்து, பெயர் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், முன்னாள் படைவீரர் விதவையர் பெயர் விடுபட்டிருந்தால், தகுந்த ஆவணங்களுடன் பெயரை பதிவு செய்து கொள்ளலாம், என முன்னாள் படைவீரர் நல அலுவலகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்