நெய்வேலியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் :

நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சியில் நேற்று கடலூர் தெற்குமாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். குறிஞ் சிப்பாடி ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்று பேசி னார்.

தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கட்சிஆய்வு கூட்டம் நடத்தி கொடியேற்றி கட்சியை பலப்படுத்துவது, அதிமுகவின் 50வது ஆண்டுபொன்விழாவை சிறப்பாக கொண்டாடுவது, நெய்வேலியில் முன் னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிலை அமைப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்