36 பேருக்கு கரோனா தொற்று :

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. 196 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 பேருக்கு கரோனா உறுதியானது. ஒருவர் உயிரிழந்தார். 166 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. 87 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE