ராணிப்பேட்டை மாவட்டத்தில் - மக்கள் நீதிமன்றத்தில் 5.79 கோடி இழப்பீடு :

ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ‘தேசிய மக்கள் நீதிமன்றம்’ (லோக் அதாலத்) நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஜான் சுந்தர் தலைமை வகித்தார். சார்பு நீதிபதி ரேவதி, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி தெய்வீகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், 205 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 5 கோடியே 79 லட்சத்து 34 ஆயிரத்து 294 ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்