43 பேருக்கு கரோனா தொற்று :

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 48,955-ஆக அதிகரித்துள்ளது. ராணிப் பேட்டை மாவட்டத்தில் நேற்று 16 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 42,669-ஆக அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.ஒருவர் உயிரிழந்த நிலையில் 117 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE