கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் : 88 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை 62,520

பேருக்கு தொற்று ஏற்பட் டுள்ளது. நேற்று 56 பேர் உட்பட இதுவரை 61,218 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 408 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 840 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுவரை மாவட்டத்தில் 201 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதுவரை மாவட்டத்தில் 351 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்