ஆர்ஐ பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு :

By செய்திப்பிரிவு

இதில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் பணியிட மாற்றத்தை ரத்து செய்யக் கோரியும் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து வருவாய் ஆய்வாளர்கள் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து வருவாய்த் துறை சங்கத்தினர் கூறும்போது, "வருவாய்ஆய்வாளர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 35 வருவாய் ஆய்வாளர்களுக்கு இன்னும் 2 ஆண்டுகள் முடியவில்லை. சில ஆய்வாளர்கள் 2 மாதங்கள் மட்டுமே பணிபுரிந்துள்ளனர். இதற்கு விரைவில் தீர்வு காணவில்லை எனில், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்