புதிதாக 39 பேருக்கு : கரோனா தொற்று :

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 15 பேருக்கும் என 39 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE