புதிதாக 92 பேருக்கு கரோனா தொற்று :

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் நேற்று புதிதாக 92 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 34 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 17 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 11 பேருக்கும் நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53,158-ஆக அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்