பாம்பனில் : தண்ணீர் லாரி மோதி குழந்தை உயிரிழப்பு :

ராமநாதபுரம் மாவட்டம், பாம் பன் தெற்குவாடி முந்தல் முனையைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது குழந்தை சஞ்சீவ்(3). நேற்று தெருவில் தண்ணீர் லாரி சென்றபோது குழந்தை சஞ்சீவ் வீட்டிலிருந்து தெருவில் ஓடினான். அப்போது லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். பாம்பன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE