கடலூர், விழுப்புரத்தில் : புதிதாக 89 பேருக்கு கரோனா :

கடலூர் மாவட்டத்தில் நேற்று 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 60,573 பேருக்கு தொற்று ஏற்பட்டு,நேற்று 75 பேர் உட்பட 59,031 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 654 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று உயிரிழப்பு இல்லை. மாவட்டத்தில் இதுவரை 811 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 43,907 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 44 பேர் உட்பட 43,183 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 383 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 341 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 43 நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை 29,160 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 197 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்