கடலூர் மாவட்டத்தில் 90 பேருக்கு கரோனா :

கடலூர் மாவட்டத்தில் நேற்று 90 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 59,590 பேருக்கு தொற்று ஏற்பட்டு,நேற்று 69 பேர் உட்பட 57,881 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 811 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒருவர் உயிரிழந்து உட்பட மாவட்டத்தில் இதுவரை 802 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 43,418பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 48பேர் உட்பட 42,574 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 508 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 336 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. .இதன் மூலம் 28543 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 197 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்