வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 47 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,416-ஆக அதிகரித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 33 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியான நிலையில், 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 273 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago