அருந்தமிழர் பேரவை நிர்வாகி கொலையில் ஒருவர் கைது :

பள்ளிபாளையம் அருகே காவிரி கரட்டாங்காட்டைச் சேர்ந்தவர் ரவி (46). அருந் தமிழர் பேரவையின் மாநில பொதுச்செயலாளராக இருந்து வந்தார். கடந்த 5-ம் தேதி வீட்டின் அருகே உள்ள மாரியம்மன் கோயில் திடலில் ரவி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது தொடர்பாக பள்ளிபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE